குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் அவரது வழக்கறிஞர் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

[07/05, 13:07] Prabakaran Advt: #BREAKING || அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும்

2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு

திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது

விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்- ஜாபர் சாதிக்

“குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் அவரது வழக்கறிஞர் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் மனுவை இன்று பிற்பகல் விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம்

JAFFERSADHIQ #DELHI

[07/05, 13:07] sekarreporter1: 👍

[07/05, 13:07] Prabakaran Advt: #BREAKING || அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும்

2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு

திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது

விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்- ஜாபர் சாதிக்

“குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் அவரது வழக்கறிஞர் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் மனுவை இன்று பிற்பகல் விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம்

JAFFERSADHIQ #DELHI

[07/05, 13:07] sekarreporter1: 👍

You may also like...