நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் மனுதாரர் போதுமான ஆவணங்கள் மற்றும் விபரங்களின்றி பெரும் நாளிதழ்களின் செய்தியை அடிப்படையாக வைத்து மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் முடியாது. அரசுத் தரப்பில் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை பரிசீலிக்கலாம் என கூறி மனுவை முடித்து வைத்தனர்

அரசு போக்குவரத்துக் கழக நஷ்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட கோரிய வழக்கு.

மனுதாரர் செய்தித்தாள் வந்த செய்தி அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் போதிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில்,

அரசு போக்குவரத்துக் கழக நஷ்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவேண்டும். போக்குவரத்து கழகங்களை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் மனுதாரர் போதுமான ஆவணங்கள் மற்றும் விபரங்களின்றி
பெரும் நாளிதழ்களின் செய்தியை அடிப்படையாக வைத்து மனு தாக்கல்
செய்துள்ளார். எனவே, இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் முடியாது.

அரசுத் தரப்பில் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை பரிசீலிக்கலாம் என கூறி மனுவை முடித்து வைத்தனர்

You may also like...