நீதிபதி மஞ்சுளா அமைச்சர். உதயநிதி தொடர்ந்து பேச தடை

[9/21, 11:32] sekarreporter1: சனாதான ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேசும் போது எடப்பாடி பற்றி அவதூறாக பேசினார் எனவே அவர் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடியின் மூத்த வக்கீல் விஜயநாராயணன் கூறியதை கேட்ட நீதிபதி மஞ்சுளா அமைச்சர். உதயநிதி தொடர்ந்து பேச தடை உத்தரவு பிறப்பித்தார். சமூக வளையதளங்களில் வந்த செய்தி , முரசொலி பத்திரிக்கையில் வந்த செய் தியை ஆதாரங்களை பார்.க்கும். போது உதயநிதி பேசியது நிரூபனமாகிறது.
[9/21, 11:32] sekarreporter1: .

You may also like...