புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நீதியரசர் ஆர்எம்டி டீகா ராமன் பேசுகையில் அமரர் ஜோதிட சித்தர் நெல்லைக்கு வசந்தன் அவர்களுடைய கருத்துக்களான ஜோதிடத்திற்கு அடிமை ஆகக்கூடாது என்கின்ற கருத்தை வலியுறுத்தினார் மீண்டு

[18/01, 07:53] sekarreporter1: புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நீதியரசர் ஆர்எம்டி டீகா ராமன் பேசுகையில் அமரர் ஜோதிட சித்தர் நெல்லைக்கு வசந்தன் அவர்களுடைய கருத்துக்களான ஜோதிடத்திற்கு அடிமை ஆகக்கூடாது என்கின்ற கருத்தை வலியுறுத்தினார் மீண்டும் வலியுறுத்தி பேசினார் .
மேலும் நீதி அரசர் அவர்கள் மூடநம்பிக்கைகள் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இந்தக் கருத்து நீதி அரசரின் தனிப்பட்ட கருத்து என்றும் தெளிவாக கூறினார் .
மற்றபடி அறிவியல் பூர்வமான ஜோதிடத்திற்கு தான் உடன்பாடு உள்ளதாகவும் அறிவியல் பூர்வமான ஜோதிடம் என்பது இருட்டு அறையில் ஒரு வெளிச்சம் காட்டுவதற்கு பயன்படும் டார்ச் லைட் போன்றது என்றும் மேலும் NKV சிஸ்டம் அமரர் நெல்லை K. வசந்தன் அவர்கள் பரிமாணத்தில் வந்த NKV சிஸ்டம் அறிவியல் பூர்வமான ஜோதிடம் என்றும் அது தமிழ் செய்யுளை தெளிவுபடுத்தும் கோனார் வழிகாட்டி போல் உள்ளது என்று கூறினார் .
மேலும் ஜோதிடம் ஒரு வழிகாட்டி என்பதனை அவர் தெள்ளத் தெளிவாக பேசினார்

To view the speech .

Link 👇👇👇😇😇
[18/01, 07:54] sekarreporter1: https://youtu.be/dZKG4JaIThY?si=EpO_iCl13URxyeb0

You may also like...