வரும் 30 10 2023 அன்று ஒரு நாள் மட்டும் நமது சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருக்குமாறும் மற்றும் நமது சங்கம் சார்பாக அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் தாம்பரம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தலைவர் /. செயலாளர். தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம்

வணக்கம்
நமது தாம்பரம் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கலான வழக்கறிஞர்கள் ராமன் ,செந்தில் பிரபு ,முருகேசன், மற்றும் சில வழக்கறிஞர்கள் மீது கடந்த 26 -10 -2023 அன்று சோமங்கலம் காவல் நிலையத்தில் பொய்யாக வழக்கு பதிவு செய்ததை வன்மையாக கண்டித்தும் நமது சங்கத்தின் தீர்மானத்தின் படியும் வரும் 30 10 2023 அன்று ஒரு நாள் மட்டும் நமது சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருக்குமாறும் மற்றும் நமது சங்கம் சார்பாக அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் தாம்பரம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தலைவர் /. செயலாளர். தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம்

You may also like...