You may also like...
-
நீதிபதி டீக்கா ராமன் முன் ஜாமீன் மனுவை விசாரித்தார்.. அப்பொழுது காவல்துறை தரப்பில் குடியாத்தம் குமரன் பேசிய பேச்சுக்களை தட்டச்சு செய்த காகிதத்தை நீதிபதியிடம் அளித்தனர்.. அதை படித்த நீதிபதி அதிருப்தி அடைந்து.. குடியாத்தம் குமரன் வழக்கறிஞர் சி பிரபாகரன் அவர்களிடம் இதை நீங்களே படிங்க இதெல்லாம் முறைதானா இப்படி அவதூறா அசிங்கமா பேசலாமா என்று கேட்டுவிட்டு வழக்கை அடுத்த புதன்கிழமைக்கு ஆகஸ்ட் 16 ந் தேதி க்கு ஒத்திவைத்து .. அதற்கு முன் குடியாத்தம் குமரன் இதுபோல் அவதூறாக அசிங்கமாக யாரையும் பேசமாட்டேன் என்று அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.. இந்த வழக்கு மீண்டும் அடுத்த புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது
by Sekar Reporter · Published August 9, 2023
-
-
மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன். மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் தொடர்பாக அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுதான் விசாரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,.யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால் அவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
by Sekar Reporter · Published July 30, 2022