[1/5, 13:20] sekarreporter1: [1/5, 12:51] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1743170580378251547?t=4CCPriZYoUqwIixwtPZ9Kw&s=08[1/5, 12:51] sekarreporter1: [1/5, 12:41] sekarreporter1: விஜய்சேதுபதி வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த்து[1/5, 12:42] sekarreporter1: மகா நதி சார்பாக வக்கீல் இன்பன்ட் தினேஷ் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.[1/5, 13:22] sekarreporter1: கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

[1/5, 13:20] sekarreporter1: [1/5, 12:51] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1743170580378251547?t=4CCPriZYoUqwIixwtPZ9Kw&s=08
[1/5, 12:51] sekarreporter1: [1/5, 12:41] sekarreporter1: விஜய்சேதுபதி வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த்து
[1/5, 12:42] sekarreporter1: மகா நதி சார்பாக வக்கீல் இன்பன்ட் தினேஷ் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
[1/5, 13:22] sekarreporter1: கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2021 நவம்பர் மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் பெங்களூர் ஏர்போர்ட்டில் பரஸ்பரம் தாக்கி கொண்டனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக
மாகா காந்தி என்பவர் விஜய் சேதுபதி தன்னை அவதூறாக பேசிவிட்டு, தன்னை தாக்கியதாகவும் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனுவை விசாரித்த சென்னை சைதப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது

இதனையடுத்து, சைதப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம், அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29ல் உத்தரவிட்டது.

அதேவேளையில் பெங்களூர் விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம் தொடர்பானது, சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல எனவே இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான தாககுதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது

இதனையடுத்து, , சைதப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது

அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.அப்போது,
இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதே ? அது என்ன ஆனது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி தரப்பு,
இந்த விவகாரத்தில் பரஸ்பரம் அமர்ந்த பேசி தீர்க்க்கோரிய (mediation) விவகாரம் தோல்வி அடைந்துள்ளது என்றும்
மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து அவதூறு பரப்பியது எதிர் தரப்பினர் என்றும் வாதிடப்பட்டது.

நடிகர் மகா கணபதி தரப்பில் வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் ஆஜராகிகனார்.

இதனையடுத்து,விஜய் சேதுபதியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்க நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

இதன்மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் சைதப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தியால் தொடரப்பட்டுள்ள வழக்கை விஜய் சேதுபதி எதிர்கொள்ள உத்தரவிட்டனர்.
[1/5, 13:23] sekarreporter1: கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2021 நவம்பர் மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் பெங்களூர் ஏர்போர்ட்டில் பரஸ்பரம் தாக்கி கொண்டனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக
மாகா காந்தி என்பவர் விஜய் சேதுபதி தன்னை அவதூறாக பேசிவிட்டு, தன்னை தாக்கியதாகவும் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனுவை விசாரித்த சென்னை சைதப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது

இதனையடுத்து, சைதப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம், அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29ல் உத்தரவிட்டது.

அதேவேளையில் பெங்களூர் விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம் தொடர்பானது, சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல எனவே இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான தாககுதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது

இதனையடுத்து, , சைதப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது

அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.அப்போது,
இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதே ? அது என்ன ஆனது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி தரப்பு,
இந்த விவகாரத்தில் பரஸ்பரம் அமர்ந்த பேசி தீர்க்க்கோரிய (mediation) விவகாரம் தோல்வி அடைந்துள்ளது என்றும்
மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து அவதூறு பரப்பியது எதிர் தரப்பினர் என்றும் வாதிடப்பட்டது.

நடிகர் மகா கணபதி தரப்பில் வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் ஆஜராகி, அவதூறு வழக்குகள் அனைத்துமே கிழமை நீதிமன்றத்தில் தான் தொடர முடியும் என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்

இதனையடுத்து,விஜய் சேதுபதியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்க நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

இதன்மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் சைதப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தியால் தொடரப்பட்டுள்ள வழக்கை விஜய் சேதுபதி எதிர்கொள்ள உத்தரவிட்டனர்.

You may also like...