[28/02, 10:21] sekarreporter1: 🙏[28/02, 10:33] sekarreporter1: போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி,’ மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, மூன்று பேருக்கும் தலா ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

You may also like...