4th day fedaration agitation

: 4 வது நாளாக சேலத்தில் 24-8-23ம்தேதி ஆர்ப்பாட்டம்
[8/24, 11:23] sekarreporter1: [8/24, 11:18] Bar தலைவர்: முப்பெரும் சட்டங்களின் பெயர்களை மாற்றும் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பொன்னேரி அனைத்து வழக்கறிஞர்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் மதிப்பிற்குரிய முரளி பாபு செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் புதுவயல் E.சரவணன் செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
[8/24, 11:23] sekarreporter1: 🌹🌹

You may also like...