[7/25, 07:34] sekarreporter1: https://youtu.be/sBhvobmkPdk [7/25, 10:28] sekarreporter1: 💐 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 19. ஆம் ஆண்டு விழா 19 வயது போனதே தெரியவில்லை
[7/25, 07:34] sekarreporter1:
https://youtu.be/sBhvobmkPdk
[7/25, 10:26] sekarreporter1: *சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 19. ஆம் ஆண்டு விழா இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள கூட்ட அரங்கில் நிர்வாக நீதிபதி S.S. சுந்தர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது*
விழாவில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு.
தென் மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 19. ஆம் ஆண்டு விழா இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்டது.
விழாவில், உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி S.S.சுந்தர், நிர்மல் குமார், G.R.சுவாமி நாதன், முரளி சங்கர், B.புகழேந்தி, பரதசக்கரவர்த்தி, ஸ்ரீமதி, K.K.ராமகிருஷ்ணன், வடமலை உள்ளிட்ட நீதிபதிகள், பதிவாளர்கள் பங்கேற்றனர்.
விழாவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி S.S.சுந்தர் தலைமையேற்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 19. ஆம் ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, நீதிபதிகளுக்கும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞறிகர்கள் வீரா கதிரவன், பாஸ்கரன் அரசு வழக்கறிஞர்கள் , வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.