குட்கா வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டாது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி...