Author: Sekar Reporter
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அந்த நீர்நிலை நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒரு பகுதி நிலம் ஏற்கனவே நத்தம் நிலமாக மறுவகை செய்யப்பட்டதால், தங்களுக்கு பட்டா வழங்கும் வகையில் நிலத்தை கிராம நத்தம் நிலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
கால்வாய், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, அந்நிலங்களை கிராம நத்தம் உள்ளிட்ட நிலங்களாக மறுவகைப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கிராம நத்தமாக வகைமாற்றம்...
அலட்சியமாக, கவனக்குறைவாக, வேறு சில காரணங்களுக்காக வழக்கை சரிவர நடத்தவில்லையென்றால் அரசு வழக்கறிஞர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் என்பதையும் நினைவில் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. State pp jinna —meeting ist time in the history of madras high cpurt pp office
இன்று (13.08.2022) மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு கூடுதல் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கான அவசரக் கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் திரு அசன் முகமது ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...