Author: Sekar Reporter
தாழ்த்தப்பட்டோர் குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறாகப் பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக்கு எதிரான சாட்சிகளுக்கு ‘சம்மன்’ அனுப்ப, சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மீராமிதுன், சாம் அபிஷேக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்டோர் குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறாகப் பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக்கு எதிரான சாட்சிகளுக்கு ‘சம்மன்’ அனுப்ப, சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் குறித்து, அவதுாறாகப் பேசி சமூக வலைதளத்தில், நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக,...