இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.
இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.வெங்கட்ராமன்...