Author: Sekar Reporter
வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயர்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்படிப்பட்டவர்கள் வெளியே அனுப்பப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயர்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்படிப்பட்டவர்கள் வெளியே அனுப்பப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல்,...
வனக்குற்றங்களை தடுப்பதற்கான அதிரடிப்படையை நியமிப்பது தொடர்பாக ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வனக்குற்றங்களை தடுப்பதற்கான அதிரடிப்படையை நியமிப்பது தொடர்பாக ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் வேட்டையாடப்படுவது, தற்செயல் மரணத்தைத் தடுப்பது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. கடந்த...