25] Lps: *கோவை மாவட்டம் கோட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலகிருஷணன் என்பவரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!*

[4/22, 11:25] lps: *கோவை மாவட்டம் கோட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலகிருஷணன் என்பவரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!*

கோவை மாவட்டம் கோட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருப்பவர் பாலகிருஷ்ணன்.இவர் தமிழக அரசு நகை கடன் தள்ளுபடி செய்து பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டதை ஏற்க மறுத்து அவ்வாறு வழங்கினால் வங்கியில் முதலீடு செய்துள்ள உறுப்பினர்களின் பங்கு தொகை நிரந்தர,சேமிப்பு, வைப்பு தொகை ஆகியவை பாதிக்கப்பட்டு வங்கி திவாலாகும் நிலை உருவாகும் என்பதால் நகை கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசே தேவையான தொகையை வங்கிக்கு வழங்கினால் மட்டுமே நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு நகையை திருப்பி வழங்க முடியும் என இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
மேற்படி தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு கோட்டூர் நகர வங்கி தலைவரான பாலகிருஷ்ணனை கடந்த 26.3.22 அன்று சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதியரசர் வேலுமணி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இன்பதுரை,எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் இந்த உத்தரவு கூட்டுறவு சட்டத்திற்கு எதிரானது என்று வாதிட்டதை தொடர்ந்து அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதியரசர் வேலுமணி உத்தரவிட்டார்.
[4/22, 11:27] Sekarreporter: 🌹🌹

You may also like...