Author: Sekar Reporter
சென்னையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையிட்டை. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சென்னையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையிட்டை. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகமாகி விட்டதாகவும், அதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில், தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம்...
மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து இன்று காலையில் காரிலே கல்கத்தாவுக்கு பயணத்தை மேற்கொண்டார்
மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து இன்று காலையில் காரிலே கல்கத்தாவுக்கு பயணத்தை மேற்கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து...