Author: Sekar Reporter

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக காவிரி நதி அருகே கோயிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படும் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கபட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக காவிரி நதி அருகே கோயிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படும் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கபட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யபட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி...

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, நீதிமன்றங்களில் அரசை யார் பிரதிநிதித்துவபட வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, நீதிமன்றங்களில் அரசை யார் பிரதிநிதித்துவபட வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து பிறபித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரை நியமித்து தமிழக அரசு...

இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி  உரிமையியல் நீதிமன்ற  நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

நடிகர் அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம் தாக்கல் செய்த மனுவில்,...

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில்,  திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவன் கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெருவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடபடுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவன் கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெருவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடபடுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்...

*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!*  *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்  திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,*    *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்*  *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமனம்.*

*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!* *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,* *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்* *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமனம்.*

*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!* *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,* *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்* *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம்...

மாண்புமிகு மத்திய அமைச்சர்  L. முருகன் மற்றும் மாநில தலைவர்  K. அண்ணாமலை IPS  அவர்களுக்கு வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட் டது

மாண்புமிகு மத்திய அமைச்சர் L. முருகன் மற்றும் மாநில தலைவர் K. அண்ணாமலை IPS அவர்களுக்கு வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட் டது

மாண்புமிகு மத்திய அமைச்சர் L. முருகன் மற்றும் மாநில தலைவர் K. அண்ணாமலை IPS அவர்களுக்கு வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட் டது

உங்களுக்கே உரித்தான தமிழ் சொற்றொடர்  பாணியில்  நகைச்சுவை கலந்த பகுத்தறிவு பேச்சாற்றல்   நாங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் எங்கள் பல சந்ததியினர்  கேட்டு மகிழ  பயன் பெற சுயநலம் கருதி வாழ்த்துகிறேன். நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமான நலமுடன் வாழ வேண்டும்.    H S, Mohamed Rafi

உங்களுக்கே உரித்தான தமிழ் சொற்றொடர் பாணியில் நகைச்சுவை கலந்த பகுத்தறிவு பேச்சாற்றல் நாங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் எங்கள் பல சந்ததியினர் கேட்டு மகிழ பயன் பெற சுயநலம் கருதி வாழ்த்துகிறேன். நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமான நலமுடன் வாழ வேண்டும். H S, Mohamed Rafi

[9/5, 08:08] Sekarreporter: [9/5, 08:04] Mohamad Rafic : உங்களுக்கே உரித்தான தமிழ் சொற்றொடர் பாணியில் நகைச்சுவை கலந்த பகுத்தறிவு பேச்சாற்றல் நாங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் எங்கள் பல சந்ததியினர் கேட்டு மகிழ பயன் பெற சுயநலம் கருதி வாழ்த்துகிறேன். நீங்கள் பல்லாண்டு காலம்...

Madras high court newsதமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras high court newsதமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[9/4, 12:46] Sekarreporter: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யபட்ட வழக்குகள் தலைமை...