You may also like...
-
நீதிபதி டீக்கா ராமன் முன் ஜாமீன் மனுவை விசாரித்தார்.. அப்பொழுது காவல்துறை தரப்பில் குடியாத்தம் குமரன் பேசிய பேச்சுக்களை தட்டச்சு செய்த காகிதத்தை நீதிபதியிடம் அளித்தனர்.. அதை படித்த நீதிபதி அதிருப்தி அடைந்து.. குடியாத்தம் குமரன் வழக்கறிஞர் சி பிரபாகரன் அவர்களிடம் இதை நீங்களே படிங்க இதெல்லாம் முறைதானா இப்படி அவதூறா அசிங்கமா பேசலாமா என்று கேட்டுவிட்டு வழக்கை அடுத்த புதன்கிழமைக்கு ஆகஸ்ட் 16 ந் தேதி க்கு ஒத்திவைத்து .. அதற்கு முன் குடியாத்தம் குமரன் இதுபோல் அவதூறாக அசிங்கமாக யாரையும் பேசமாட்டேன் என்று அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.. இந்த வழக்கு மீண்டும் அடுத்த புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது
by Sekar Reporter · Published August 9, 2023
-
https://youtu.be/RElPQViMB_s?si=a1amQ7cjsF-tl9bG
by Sekar Reporter · Published February 23, 2024
-
Mhc today may 29th tamil.news
by Sekar Reporter · Published May 29, 2020