Author: Sekar Reporter

தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யபட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும், இது தொடர்பாக...

பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. கதிர்காமம் ஜுவலர்ஸ் என்ற நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் பி.அய்யப்பனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வ்ரித்துறை...

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீடு பதிவை செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உடனடியாக சுற்றறிக்கை விரைந்து பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீடு பதிவை செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உடனடியாக சுற்றறிக்கை விரைந்து பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீடு பதிவை செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உடனடியாக சுற்றறிக்கை விரைந்து பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. சாலை விபத்து மரணத்தில் இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை...

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.-க்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையை தண்ட முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.-க்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையை தண்ட முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.-க்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையை தண்ட முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக,...

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை...

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்...

Full order of THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM  W.P.No.22037 of 2017  and  W.M.P.No.23086 of 2017     K.Nagarajan, I.A.S  Managing Director  Tamil Nadu Warehousing Corporation —-For Petitioner               : Mr.A.Iruthayaraj                                                For Respondents                    : M/s.M.Sheela                                                                Special Public Prosecutor                                                                [For Income Tax]                                                                Assisted by                                                                M/s.Prarthana.M and Aswini.G                                                                [R1 to R3]                                                                   Mr.B.Kumar                                                                Senior Counsel                                                                Assisted by M/s.Kanimozhimathi                                                                [For R4]

Full order of THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.No.22037 of 2017 and W.M.P.No.23086 of 2017   K.Nagarajan, I.A.S Managing Director Tamil Nadu Warehousing Corporation —-For Petitioner               : Mr.A.Iruthayaraj                                              For Respondents                    : M/s.M.Sheela                                                               Special Public Prosecutor                                                               [For Income Tax]                                                               Assisted by                                                               M/s.Prarthana.M and Aswini.G                                                               [R1 to R3]                                                               Mr.B.Kumar                                                               Senior Counsel                                                               Assisted by M/s.Kanimozhimathi                                                               [For R4]

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS   DATED  : 31.08.2021   CORAM   THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.No.22037 of 2017 and W.M.P.No.23086 of 2017   K.Nagarajan, I.A.S Managing Director Tamil Nadu Warehousing...

[9/2, 10:12] Sekarreporter: Good morning, Sir. I’m Adv. Meghna Kumar from the office of the Plaintiff Counsel in the below matter. This is to bring the following contents to your kind attention and for circulation.   *Judgment in the matter of Pulavar Keeran* – Item 1 dated 01.09.2021 before RSMJ   The Lt. Pulavar Keeran, one of the greatest orators of Tamil Nadu, had given various discourses on Mahabharata, Ramayan, etc.  His discourses were recorded by Vani Recording Company, and the said recording company exploited the works of Lt. Pulavar Keeran without any contract / agreement with Mr. Keeran or his family.   The wife of Lt. Keeran had filed a Suit before the Hon’ble Madras High Court in the year 2004 seeking for a declaration that she is the owner of the copyright of all the works of the Lt. Pulavar Keeran.   Yesterday (01.09.2021), after 17 years, Hon’ble Mr. Justice R. Subramanian of the Hon’ble Mad HC delivered the Judgment in this Suit holding that Sellapapa Keeran ie, wife of Lt.  Pulavar. Keeran is the owner of the copyrights for the works of Lt. Pulavar Keeran. [9/2, 10:12] Sekarreporter: 💐

[9/2, 10:12] Sekarreporter: Good morning, Sir. I’m Adv. Meghna Kumar from the office of the Plaintiff Counsel in the below matter. This is to bring the following contents to your kind attention and for circulation. *Judgment in the matter of Pulavar Keeran* – Item 1 dated 01.09.2021 before RSMJ The Lt. Pulavar Keeran, one of the greatest orators of Tamil Nadu, had given various discourses on Mahabharata, Ramayan, etc. His discourses were recorded by Vani Recording Company, and the said recording company exploited the works of Lt. Pulavar Keeran without any contract / agreement with Mr. Keeran or his family. The wife of Lt. Keeran had filed a Suit before the Hon’ble Madras High Court in the year 2004 seeking for a declaration that she is the owner of the copyright of all the works of the Lt. Pulavar Keeran. Yesterday (01.09.2021), after 17 years, Hon’ble Mr. Justice R. Subramanian of the Hon’ble Mad HC delivered the Judgment in this Suit holding that Sellapapa Keeran ie, wife of Lt. Pulavar. Keeran is the owner of the copyrights for the works of Lt. Pulavar Keeran. [9/2, 10:12] Sekarreporter: 💐

[9/2, 10:12] Sekarreporter: Good morning, Sir. I’m Adv. Meghna Kumar from the office of the Plaintiff Counsel in the below matter. This is to bring the following contents to your kind attention and for...

தேமுதிக பொருளாளர் பிரேமலதா துபாய் செல்ல பாஸ்போர்ட்டை வழங்குமாறு , மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ..

தேமுதிக பொருளாளர் பிரேமலதா துபாய் செல்ல பாஸ்போர்ட்டை வழங்குமாறு , மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ..

தேமுதிக பொருளாளர் பிரேமலதா துபாய் செல்ல பாஸ்போர்ட்டை வழங்குமாறு , மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார்.. இந்நிலையில் அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல உள்ளார் .இந்த நிலையில்...