#BREAKING ||திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களில் வாடகை, குத்தகை வசூல்களை சீரமைக்க கோரிய வழக்கு வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது – நீதிபதி திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து உத்தரவு #maduraihc
#BREAKING ||திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களில் வாடகை, குத்தகை வசூல்களை சீரமைக்க கோரிய வழக்கு
வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு
ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாக தொடர்
குற்றச்சாட்டுகள் உள்ளது – நீதிபதி
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து உத்தரவு
#maduraihc