கோவில்களில் தேர் திருவிழாக்களின் போது, இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு வழக்கு
கோவில் தேர் திருவிழாக்களின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோவிலி்ல், கடந்த 2022ம் ஆண்டு தேர் திருவிழா நடத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து...