Durai Arun: கல்வி கண் கொடுத்த காமராசர் புகழ் ஓங்கட்டும்- காமராசர் வழியில் சட்டத்தின் துணை கொண்டு ஏழை எளிய மக்கள் முதல் நீதிமன்றத்தை நாடி வந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய நீதிமான்- நீதித்துறை உயிர்ப்போடு இருப்பதற்கு கர்த்தாவாக விளங்கியவர் – தன்னை தேடி

[7/15, 19:20] Durai Arun: கல்வி கண் கொடுத்த காமராசர் புகழ் ஓங்கட்டும்- காமராசர் வழியில் சட்டத்தின் துணை கொண்டு ஏழை எளிய மக்கள் முதல் நீதிமன்றத்தை நாடி வந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய நீதிமான்- நீதித்துறை உயிர்ப்போடு இருப்பதற்கு கர்த்தாவாக விளங்கியவர் – தன்னை தேடி வந்தவர்களுக்கு உதவி புரிந்து வாழ்வில் ஏற்றம் கான செய்தவர் காமராசர் அவரது வழியில் தன்னிடம் வந்த வழக்காடிகளுக்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வை கொடுத்த நீதிபதி அய்யா பால் வசந்தகுமார் அவர்கள் – நீதித்துறையின் உச்ச நட்சத்திரம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வழக்குரைஞர்களுக்கும் பிடித்த ஓர் நீதிபதி அய்யா பால்வசந்த குமார் அவர்கள்.
காமராசர் புகழ் பரவட்டும்.
[7/15, 19:21] sekarreporter1: 💐💐

You may also like...