Gutka case cbi got permission from chennai special court to file additional chargesheet

#BREAKING | அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய அரசின் அனுமதி ஆவணம் கிடைக்கப்பெறாததால், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியுள்ளது

#SunNews | #GutkhaScam

You may also like...