K. Chandru Former Judge Of Highcourt: பட்டி ஒரு பதிவு போட்டார் அதில் என் பெயரை குறிப்பிடாமல் “ஒரு நீதிபதி”என்று விமர்சனம் செய்தார். அவரது அனுபவத்திற்கு தேவையற்ற செயல்.

[2/16, 19:48] K. Chandru Former Judge Of Highcourt: 😎😎😎😎😎😎😎😎பட்டி
ஒரு பதிவு போட்டார்
அதில் என் பெயரை குறிப்பிடாமல் “ஒரு நீதிபதி”என்று விமர்சனம் செய்தார்.
அவரது அனுபவத்திற்கு தேவையற்ற செயல்.
முதலகட்விசாரணையிலேயே தள்ளுபடி செய்வேன்
வக்கீல்களை வாதாடவிடாமல் முடிவுசெய்வேன்.
அதனால் அவர் என்முன்னால் வழக்குகளை கொண்டுவராமலே வைத்திருந்தார் என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால் அதில் உண்மை ஏதுமில்லை.
நான் 2006 முதல் 2013 வரை7வருடம் நீதிபதியாக இருந்தேன்
.அதில் முதல் 5வருடம் அவர் சார்பு கட்சி ஆட்சியில் இருந்தது.
அவர் அரசு தரப்பு வக்கீலாக இருந்தார்.
அக்காலங்களில் அவர் விரும்பினாலும் அரசுக்கு எதிராக வழக்குகளைப் போட்டிருக்க முடியாது.
நான் ரிட் மனுக்கனை விசாரித்த காலங்களில் அவரது அரசு வக்கீல்களை கேட்டுப்பார்க்கச்சொல்லவும்.
விசாரிக்காமல் எந்த வழக்கையாவது தள்ளுபடி செய்துள்ளேனா என்று அவர்கள் கூறட்டும்
.என்னை போலவே பலரும் பாட்ச்(batch) வழக்குகளை விசாரித்துள்ளனர்.
அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
என் தீர்ப்பின் மீது மேல்முறையீடுண்டு.
அப்படி எத்தனை வழக்குகளில் என் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது என்று பட்டி கூறவும்.
நான் வக்கீல்கள் பிழைப்பதற்கு தீர்ப்பளிப்பதில்லை
.அவர்களை யாராலும் மகிழ்விக்க வைக்க முடியாது.
பட்டி ஆராய்ந்து பதிவிடவும்.
காழ்ப்புணர்வு இந்த வயதில் தேவையில்லை.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
[2/16, 19:49] Sekarreporter1: ☘️

You may also like...