Mhc Advt Elango: மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

[10/18, 22:01] Mhc Advt Elango: மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
இது ஒரு அரிய புகைப்படம். டிசம்பர் 1972 ராஜாஜி மறைவு. ராணுவ வாகனத்தில் ராஜாஜியின் உடல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்ய எடுத்து வரப்படுகிறது. தந்தை பெரியார், வழக்கறிஞர் துரைசாமி மற்றும் வீரமணி ஆகியோர் வேனில் வந்து இறங்குகின்றனர். வழக்கம்போல் பெரியாரை வீல் சேரில் அமர வைத்து வழக்கறிஞர் துரைசாமி தள்ளி வருகிறார். தகனம் செய்யும் இடத்தில் அனைவரும் கீழேதான் அமர வேண்டும். பெரியார் மட்டும் வீல்சேரில். அப்போது குடியரசுத் தலைவர் வி. வி. கிரி இறுதி அஞ்சலி செலுத்த வருகிறார். அவரும் கீழேதான் அமர வேண்டும். இந்தியாவின் முதல் குடிமகன் கீழே அமர்வது மரியாதை இல்லை என்று தனது வீல் சேரில் வி.வி.கிரியை உட்கார வைத்துவிட்டு பெரியார் கீழே அமர்ந்து கொள்கிறார். அருகில் வழக்கறிஞர் துரைசாமி வீரமணி அவர்களும் உள்ளனர். இந்த உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் பெரியாரைத் தவிர உலகில் யாரிடமும் காண முடியாது.

வழக்கறிஞர் வி.இளங்கோவன்.
[10/19, 08:15] Sekarreporter 1: 🌹

You may also like...