SEKAR REPORTER Blog
மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை கே.கே. நகரை சேர்ந்த மருத்துவர் இளங்கோவன் என்பவரின் வீட்டுடன் இணைந்திருந்த அவரது மருத்துவமனைக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்...