SEKAR REPORTER Blog

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி...

பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்*

பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்*

*பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்* பிரதமர் நரேந்திர மோடி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பாஜக...

em>9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக  நடத்த எதிர்ப்

em>9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது… தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9...

ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின்

ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின்

ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின் பணியல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாய்களை விடும் பகுதியாக ஐஐடி வளாகம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள...

வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை  கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார். [9/17, 20:35] Sekarreporter: 💐💐

வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார். [9/17, 20:35] Sekarreporter: 💐💐

[9/17, 20:35] Vijayaraj Special PP ADMK: உள்ளிக்கோட்டை பொய்யாமொழிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. கடந்த 25.12.2005 அன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கீழதிருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை காலை 9.30 மணி அளவில்,...

Babu  Asst public prosecutor  Addl mahila court N p limit: This is first case to get conviction out of 14

Babu Asst public prosecutor Addl mahila court N p limit: This is first case to get conviction out of 14

[9/17, 16:34] Tamilarasi Babu Asst public prosecutor Addl mahila court N p limit: Enalapri maleate Medicine supplied to govt hospitals for BP ailments… Unicare India pvt ltd மருந்து தாயரிப்பு நிறுவனம் தர குறைவால் பாதிப்பு ஏற்படுத்த...

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து  எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து  எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது… தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9...