sekarreporter1: தேர்தல் வேட்பு மனுவில் உண்மை விவரங்களை மறைத்த ஒபி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவித்தால் மட்டும் போதாது. அவர் செய்தது கிரிமினல் குற்றம் எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அடுத்த 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்த மனு

[10/20, 13:12] sekarreporter1: தேர்தல் வேட்பு மனுவில் உண்மை விவரங்களை மறைத்த ஒபி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவித்தால் மட்டும் போதாது. அவர் செய்தது கிரிமினல் குற்றம் எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அடுத்த 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்த மனு

தேர்தல் விவகாரம் புதிய கோணத்தில் அணுகப்பட்டிருப்பதாகவும், இந்த மனுவில் இருந்து புதிய விஷயத்தை தாங்கள் தெரிந்து கொண்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தங்கதமிழ் செல்வன் மனு மீது பதிலளிக்க ஒ.பி ஆருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
[10/20, 13:12] sekarreporter1: .

You may also like...