Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1559516130712367104?t=a2SnGpQNsO8pYFTNL1MwAw&s=08 [8/16, 17:53] Sekarreporter1: [8/16, 17:51] Sekarreporter1: தெய்வதிரு P. கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி அம்மாள் அவர்களின் மூத்த மகனும் மூத்த வழக்கறிஞர் சங்கர் முரளி அவர்களின் தந்தையுமான K.சண்முகம் B.SC.,B.Ed (தலைமை ஆசிரியர் ஓய்வு, அரசு மேல்நிலை பள்ளி, தைலாபுரம்) அவர்கள் 16.08.2022 அன்று மதியம் சுமார் 12 மணியளவில் சிவலோக பிராப்தி அடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

[8/16, 17:53] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1559516130712367104?t=a2SnGpQNsO8pYFTNL1MwAw&s=08
[8/16, 17:53] Sekarreporter1: [8/16, 17:51] Sekarreporter1: தெய்வதிரு P. கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி அம்மாள் அவர்களின் மூத்த மகனும் மூத்த வழக்கறிஞர் சங்கர் முரளி அவர்களின் தந்தையுமான K.சண்முகம் B.SC.,B.Ed (தலைமை ஆசிரியர் ஓய்வு, அரசு மேல்நிலை பள்ளி, தைலாபுரம்) அவர்கள் 16.08.2022 அன்று மதியம் சுமார் 12 மணியளவில் சிவலோக பிராப்தி அடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அண்ணாருடைய இறுதி ஊர்வலம் நாளை 17.08.2022 அன்று மதியம் 12 மணிக்குமேல் நெ.36, அக்ரஹாரம், சிறுகமணி, (திருச்சி – கரூர் நெடுஞ்சாலை) சிறுகமணியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
[8/16, 17:52] Sekarreporter1: God bless his soul

You may also like...