senthil balaji update 2அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வழக்கறிஞர் பேட்டி

“யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை”

“காரணம் எதுவும் சொல்லாமல் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்”

கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை

உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாரிடமும் அதிகாரிகள் எதையும் சொல்லவில்லை

காலை 7 மணி முதல், மறுநாள் அதிகாலை 2 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வழக்கறிஞர் பேட்டி
#senthilbalajiraid | #chennai | #TamilNadu | #ThanthiTV

[6/14, 10:52] sekarreporter1: [6/14, 10:52] sekarreporter1: https://twitter.com/mkstalin/status/1668849436859195394?t=aFmZRwfte4dVCOYaOcaNSw&s=08
[6/14, 10:52] sekarreporter1: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.

2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
[6/14, 11:13] sekarreporter1: #BREAKING | ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது; இதனால், செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தகவல்

#SunNews | #CMMKStalin | #SenthilBalaji

 

 

You may also like...