அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் – சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது

[11/8, 10:08] Sekarreporter 1: [11/8, 09:26] Deva Makkal Kural: அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் – சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது
[11/8, 10:08] Sekarreporter 1: S
[11/8, 10:08] Sekarreporter 1: [11/8, 09:59] Mukesh Puthiyathaimurai Jounalist: நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுல EWS quotaவும் கொடுக்கனுமா
[11/8, 10:08] Sekarreporter 1: S

You may also like...