எனது சீனியரிடம் வாழ்த்து

[3/2, 01:13] Rajasekar Advt: நீதி நெறி தவறா மூத்த வழக்கறிஞர்,முன்னாள் மத்தியபுலனாய்வு அரசு வழக்கறிஞர்,(சிபிஐ,)பாரதரத்னா தியாகத்தலைவர் அமரர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கு,ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு,தடா சிறப்பு நீதிமன்றம் என மத்திய அரசு சார்பாகவும்,முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா மற்றும் சசிகலா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்குகளில் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக சிறப்பு அரசு வழக்கறிஞராக 70% சதவீதம் வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சிங்காரவேலர் மாளிகை சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தி நெஞ்சத்துணிவுடன் நேர்மைத்திமிருடன் சிம்மக்குரலாய் வாதம் செய்து ஊழல் ஆளுமைகளை கூண்டில் நிறுத்தி கர்ஜனை செய்த எனது சீனியர் வழக்கறிஞர்,

என் வழக்கறிஞர் பணிக்கு முதல் ஊதியம் தந்த அன்பு பெரியப்பா திரு.AVS ,என்கிற திரு.அருப்புக்கோட்டை வேதவிநாயகம் சோமசுந்தரம் அவர்களிடம் ஆசிபெற்ற போது…,

(இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யபட்டு இவரது பணியை வழக்கறிஞர்கள் ஆச்சர்யா,பவானிசிங் போன்றவர்கள் அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாடினர்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.)
[3/2, 07:27] Sekarreporter 1: 🌹🌹

You may also like...