கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமானதிரு. ஆர்.டி.சேகர் மற்றும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐட்ரீம் இரா. மூர்த்தி, ஆகியோரின் தலைமையில், பகுதிக் கழகச் செயலாளர்கள் வ.பெ.சுரேஷ் மற்றும் வட்டக் கழகச் செயலாளர் இரா. பாலன் ஆகியோரின் முன்னிலையில் 48வது வட்டத்திற்கு உட்பட்ட சுப்புராயன் தெரு, சோலையப்பன் தெரு, தெலுங்கு செட்டி தெரு, நல்லப்ப வாத்தியார் தெரு, மேற்கு கல்லறை சாலை, டி.எச் ரோடு, சண்முகநாதன் தெரு, ராமானுஜ கூடம் தெரு, நமச்சிவாயம் தெரு எம்.எஸ் நாயுடு தெரு, ஆகிய இடங்களில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அண்ணண் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

கழகத்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான
திரு. ஆர்.டி.சேகர் மற்றும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐட்ரீம் இரா. மூர்த்தி, ஆகியோரின் தலைமையில், பகுதிக் கழகச் செயலாளர்கள் வ.பெ.சுரேஷ் மற்றும் வட்டக் கழகச் செயலாளர் இரா. பாலன் ஆகியோரின் முன்னிலையில் 48வது வட்டத்திற்கு உட்பட்ட சுப்புராயன் தெரு, சோலையப்பன் தெரு, தெலுங்கு செட்டி தெரு, நல்லப்ப வாத்தியார் தெரு, மேற்கு கல்லறை சாலை, டி.எச் ரோடு, சண்முகநாதன் தெரு, ராமானுஜ கூடம் தெரு, நமச்சிவாயம் தெரு எம்.எஸ் நாயுடு தெரு, ஆகிய இடங்களில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அண்ணண் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான
திரு. ஆர்.டி.சேகர் மற்றும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐட்ரீம் இரா. மூர்த்தி, ஆகியோரின் தலைமையில், பகுதிக் கழகச் செயலாளர்கள் வ.பெ.சுரேஷ் மற்றும் வட்டக் கழகச் செயலாளர் இரா. பாலன் ஆகியோரின் முன்னிலையில் 48வது வட்டத்திற்கு உட்பட்ட சுப்புராயன் தெரு, சோலையப்பன் தெரு, தெலுங்கு செட்டி தெரு, நல்லப்ப வாத்தியார் தெரு, மேற்கு கல்லறை சாலை, டி.எச் ரோடு, சண்முகநாதன் தெரு, ராமானுஜ கூடம் தெரு, நமச்சிவாயம் தெரு எம்.எஸ் நாயுடு தெரு, ஆகிய இடங்களில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அண்ணண் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தா.இளையஅருணா எம்.சி., இரா. செந்தில்குமார், இராயபுரம் தொகுதி பொறுப்பாளர் திரு.நவீன், மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி. நாகம்மை கருப்பையா, மாவட்ட அவைத் தலைவர் இரா.வெற்றி வீரன், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எம் எஸ் திரவியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சௌந்தர், மதிமுக மாவட்டச் செயலாளர் திரு. சு. ஜீவன் எம்.சி., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவர் கமுதி சம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராயபுரம் அலி, மக்கள் நீதி மைய மாவட்டச் செயலாளர் மாறன், ஆம் ஆத்மி கட்சியின் முகமது பாரூக், சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாஸ்கர், மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்.

You may also like...