கோயம்புத்தூர் ஒத்தக்கடை பகுதியில் மின்மயானம் அமைப்பது எதிர்த்து ஹை கோர்ட்டில் பொது வழக்கு

கோயம்புத்தூர் ஒத்தக்கடை பகுதியில் மின்மயானம் அமைப்பது எதிர்த்து ஹை கோர்ட்டில் பொது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் மென்மையான அமைத்தால் அதிலிருந்து வரும் புகையினால் அருகே உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அருகே கோயில் உள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவே மின் மயானம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்கப்பூர்வால நீதிபதி ஆதிகேசவலு விசாரித்து இந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

You may also like...