சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு !! நாளை (வெள்ளிக்கிழமை) 20/01/2023 மாலை 4.00 மணியளவில் கழக *சட்டத்துறை செயலாளர் திருமிகு. N.R.இளங்கோ M.P.*, அவர்கள் தலைமையில் *“அரசியல் அமைப்பச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” *என்கிற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

[1/19, 11:23] Duraikannan Dmk: சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு !!
நாளை (வெள்ளிக்கிழமை) 20/01/2023 மாலை 4.00 மணியளவில்
கழக *சட்டத்துறை செயலாளர் திருமிகு. N.R.இளங்கோ M.P.*, அவர்கள் தலைமையில் *“அரசியல் அமைப்பச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” *என்கிற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. மேற்படி சட்ட கருத்தரங்கத்தில் (1) ஆசிரியர் திரு.கி.வீரமணி (2) நீதியரசர் திரு. கே.சந்துரு (3)மூத்த வழக்கறிஞர் திரு.இரா.விடுதலை ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளார்கள்
எனவே நமது மாவட்ட கழக செயலாளர் *மாண்புமிகு அமைச்சர்*P.K.சேகர்பாபு* *அவர்களின் ஆனைப்படி கழக வழக்கறிஞர்கள் அணைவரும் கட்டாயம் மாலை 4.00 மணியளவில் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

*வாரீர்… வாரீர்… வாரீர்..*
************************

*நாள்*:-
*20.1.2023*, இடம் பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி
அன்புடன்
*துரை கண்ணன்*
மாவட்ட அமைப்பாளர்
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி.
[1/19, 11:36] sekarreporter1: 💐

You may also like...