தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை சிறப்பு கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது இந்த வழக்கை நீதிபதி அல்லி அவர்கள் விசாரிக்க உள்ளார் செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோ ஆஜராகி வாதாட உள்ளார்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை சிறப்பு கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது இந்த வழக்கை நீதிபதி அல்லி அவர்கள் விசாரிக்க உள்ளார் செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோ ஆஜராகி வாதாட உள்ளார்

You may also like...