பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் Q Branch வழக்கில் 15.10.22 இன்று 16.50 மணிக்கு, தமிழர் விடுதலை படையை சேர்ந்த இருவர் குற்றவாளி என தீர்ப்பு. தண்டனை விவரம் 18.00 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்
*பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் Q Branch வழக்கில் 15.10.22 இன்று 16.50 மணிக்கு, தமிழர் விடுதலை படையை சேர்ந்த இருவர் குற்றவாளி என தீர்ப்பு. தண்டனை விவரம் 18.00 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்.
Chennai City Q Branch CID Cr.No:741/2019
u/s 120 (B) Sec 5(a)
5 (b) of Explosive Substances Act 1908 Sec 20 of Unlawful Activities Prevention Act 1967.
SC.NO.01/2019
S6 சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே இலங்கை தமிழர்கள் 2 பேர் வெடிகுண்டு செய்ய தேவையான டெட்டனைட்டர், வயர் போன்ற பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்ததாக வழக்கு ,இதில் A1. ஜேசு ராஜா@ ராஜேந்திரன்@ ராஜா@ போலீஸ் , A2. கணேசன் ஆகிய இரண்டு நபர்களும் எதிரிகள் ஜாமீனில் வெளியே இருந்து வருகின்றனர் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 15/10/22 இன்று 16.50 மணிக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.இளவழகன் அவர்கள் எதிரிகள் இருவரும் *u/s 120 (B) Sec 5(a) 5 (b) of Explosive Substances Act 1908*
குற்றவாளிகள் என்றும்
*Sec 20 of Unlawful Activities Prevention Act 1967* படி குற்றவாளிகள் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனை விவரம் 18.00 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்றும் நேரம் இல்லை என்றால் 17.10.22 ம் தேதி திங்கட்கிழமை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார்.