Author: Sekar Reporter
Tasmac நீதிபதிகள் சதீஷ்குமார்,பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்
நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது… வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று...
Chief justice bench நீதிபதிகள், அரசின் சார்பாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவதால் இழப்பு ஏற்படும் என ஏன் வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த மனுவை அபராத்த்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்தனர்.
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40...
ராமஜெயம் கொலை வழக்கு state pp ginna நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால், அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில்...
உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.
விசாரணை கைதிகளை அழைத்து வந்து இரக்கமற்று மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க...
உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.
விசாரணை கைதிகளை அழைத்து வந்து இரக்கமற்று மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க...
[6/10, 10:35] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1535126053517426690?t=3klpsnkxoAGlcxIrsbPBGw&s=08 [6/10, 10:36] Sekarreporter: A 5-judge Bench of Justices PN Prakash, R Mahadevan, M Sundar, N Anand Venkatesh & AA Nakkiran to hear today a reference made by Justice Parthiban (since retd) to decide whether Madras HC can entertain child custody cases directly @THChennai Backgrounder👇 https://t.co/faIs33UysO
[6/10, 10:35] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1535126053517426690?t=3klpsnkxoAGlcxIrsbPBGw&s=08 [6/10, 10:36] Sekarreporter: A 5-judge Bench of Justices PN Prakash, R Mahadevan, M Sundar, N Anand Venkatesh & AA Nakkiran to hear today a reference made by Justice Parthiban (since...