Author: Sekar Reporter

சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று புதுவை நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று புதுவை நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று புதுவை நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி...

சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் தினேஷ்குமார் ஏப்ரல் 15ஆம் தேதி திருவல்லிக்கேணி அருகே பார்வை மாற்றுத்...

In view of the aforesaid legal position, we expunge the general observations made by the learned Single Judge of this Court in paragraph no.8 of the order dated 31.01.2022 in Cont.P.No.1330 of 2021 in Crl.R.C.No.112 of 2021, which we have extracted in paragraph no.8 (supra).  This contempt appeal is ordered    The Honourable Mr. Justice P.N.PRAKASH and The Honourable Mr. Justice A.A.NAKKIRAN  Cont.A.No.1 of 2022  1.The Director General of Police and Head of Police Force, Tamil Nadu, Chennai    திரு.ஹசன் முகமது ஜின்னா மாநில அரசு வக்கீல் திரு.ஆர்.முனியப்பராஜ் கூடுதல் அரசு வக்கீல் மற்றும் திரு.என்.எஸ்.சுகாந்தன் அரசு வழக்கறிஞர் (Crl.பக்கம்)  .

In view of the aforesaid legal position, we expunge the general observations made by the learned Single Judge of this Court in paragraph no.8 of the order dated 31.01.2022 in Cont.P.No.1330 of 2021 in Crl.R.C.No.112 of 2021, which we have extracted in paragraph no.8 (supra). This contempt appeal is ordered The Honourable Mr. Justice P.N.PRAKASH and The Honourable Mr. Justice A.A.NAKKIRAN Cont.A.No.1 of 2022 1.The Director General of Police and Head of Police Force, Tamil Nadu, Chennai திரு.ஹசன் முகமது ஜின்னா மாநில அரசு வக்கீல் திரு.ஆர்.முனியப்பராஜ் கூடுதல் அரசு வக்கீல் மற்றும் திரு.என்.எஸ்.சுகாந்தன் அரசு வழக்கறிஞர் (Crl.பக்கம்) .

மெட்ராஸில் உள்ள உயர் நீதி மன்றத்தில் தேதி: 20.04.2022 கோரம் மாண்புமிகு திரு. நீதியரசர் பி.என்.பிரகாஷ் மற்றும் மாண்புமிகு திரு. நீதியரசர் அநக்கீரன் 2022 இன் தொடர்.ஏ.எண்.1 1. காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் காவல்துறைத் தலைவர், தமிழ்நாடு, சென்னை – 4. 2.எம்.பாக்கியலட்சுமி, காவல் ஆய்வாளர்,...

யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. தலைமையில், முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. தலைமையில், முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. தலைமையில், முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் யானைகள் வேட்டை தொடர்பான வழக்குகளையும், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற...

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை...

திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு விஜய ரகுனாத நாயக்கர் தானமாக வழங்கிய 400 ஏக்கர் நிலத்தில் 205 ஏக்கர் கண்டறியப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு விஜய ரகுனாத நாயக்கர் தானமாக வழங்கிய 400 ஏக்கர் நிலத்தில் 205 ஏக்கர் கண்டறியப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு விஜய ரகுனாத நாயக்கர் தானமாக வழங்கிய 400 ஏக்கர் நிலத்தில் 205 ஏக்கர் கண்டறியப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், விஜய ரகுநாத நாயக்கர்...

நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ்ஜிடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ்ஜிடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணை நடத்தி முடிவெடுக்க அனுமதி அளித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா...

அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக...

கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 2020 -21ல் கரூர் மாவட்டத்தில் ஆறு சாலைகள்...