Author: Sekar Reporter
Madras high court april 6th day orders
[4/6, 11:36] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் எனவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம்...
பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவதை எதிர்த்த கூடுதல் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவதை எதிர்த்த கூடுதல் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட...