Author: Sekar Reporter

Pnpj manjula j madam பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்ய கோரிய விசாரணை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கு  விசாரணை தள்ளி

Pnpj manjula j madam பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்ய கோரிய விசாரணை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கு விசாரணை தள்ளி

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்ய கோரிய விசாரணை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கு விசாரணை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர்...

Smsj விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

Smsj விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோருக்கு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதாக...

Cj bench advocate மேட்டூர் இளங்கோ மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

Cj bench advocate மேட்டூர் இளங்கோ மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள்...

நம்ம senior advocate கேரளா ஐகோர்ட்டில் congrats Senior counsel A.L Somayaji was instructed by Advocate Biju Varghese Abraham in the matter on behalf of the appellant.  https://www.livelaw.in/news-updates/kerala-high-court-money-laundering-case-ebrahim-kunju-files-appeal-againts-court-ordered-ed-probe-leave-granted-

நம்ம senior advocate கேரளா ஐகோர்ட்டில் congrats Senior counsel A.L Somayaji was instructed by Advocate Biju Varghese Abraham in the matter on behalf of the appellant. https://www.livelaw.in/news-updates/kerala-high-court-money-laundering-case-ebrahim-kunju-files-appeal-againts-court-ordered-ed-probe-leave-granted-

Senior counsel A.L Somayaji was instructed by Advocate Biju Varghese Abraham in the matter on behalf of the appellant. https://www.livelaw.in/news-updates/kerala-high-court-money-laundering-case-ebrahim-kunju-files-appeal-againts-court-ordered-ed-probe-leave-granted-183661

Madras high court october 13th day news

Madras high court october 13th day news

  [12/10, 11:07] Sekarreporter1: வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று இன்று பிற்பகல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...

Judges mahadevan judge abdul kuthose.  வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

Judges mahadevan judge abdul kuthose. வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இந்நிலையில்,...

Judges mahadevan judge abdul kuthoseதமிழக கோவில்களில் உள்ள நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Judges mahadevan judge abdul kuthoseதமிழக கோவில்களில் உள்ள நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  தமிழக கோவில்களில் உள்ள நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.. தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய...

வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று இன்று பிற்பகல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று இன்று பிற்பகல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று இன்று பிற்பகல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை...

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி*  *அர

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி* *அர

*🔵⚪️விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி* *அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்* *விஜயதசமி நாளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென ஹைகோர்ட்டில் மனு* *மனு மீதான விசாரணையை பிற்பகல் 1.30மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்*