உயர் நீதிமன்றம் வளாகத்தைச் சுற்றியுள்ள மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களை மூட வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் வளாகத்தைச் சுற்றியுள்ள மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களை மூட வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018யில் தமிழன்பன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றி சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சரி செய்யுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர...