Category: Uncategorized
அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த...
தேனி அதிமுக எம்.பி ரவீந்திரநாத் சொத்த கணக்கை மறைத்து தேர்தலில் வெற்றிபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கதமிழ்செல்வன் சாட்சியம் அளித்துள்ளார்.
தேனி அதிமுக எம்.பி ரவீந்திரநாத் சொத்த கணக்கை மறைத்து தேர்தலில் வெற்றிபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கதமிழ்செல்வன் சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேனி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமார் அதிமுக...
காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்....