dmk mp kathir ananth case dismissed judge anath venkadesh

அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார் வருமான வரி கணக்கை கதிர் தாக்கல் செய்யவில்லை எனவே அவர் மீது வருமான வரி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் கோர்ட்டில் வருமானவரித்துறை ஒரு புகார் மனு தாக்கல் செய்தார்கள் இந்த புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட்டில் கதிரான வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை நீதிபதியை ஆனந்த வெங்கடேஷ் விசாரித்து இன்று தள்ளுபடி செய்த தீர்ப்பு கூறினார்

You may also like...