Hindu tamil paper கவுரவ விரிவுரையாளர் களில்ரவ ருந்து உைதவிப் பேராசிரியர் பணிக்கு ஒதுக் கப்பட்ட, 1,146 இடங்க ளுக்கான தேர்வு நடவடிக் கையை, 12 வாரங்களில் முடிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை

தமிழ் இந்து

1146 உதவி பேராசிரியா

  • 12 வாரத்தில் தேர்வு: ஐகோர்ட்

சென்னை, ஏப்.5- கவுரவ விரிவுரையாளர் களில்ரவ ருந்து உைதவிப் பேராசிரியர் பணிக்கு ஒதுக் கப்பட்ட, 1,146 இடங்க ளுக்கான தேர்வு நடவடிக் கையை, 12 வாரங்களில் முடிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை

அரசு கல்லுாரிகளில் கவு ரவ விரிவுரையாளர்களாக யமிக்கப்பட்டு, 5 முதல் 9 ஆண்டுகள் வரை பணி பாற்றியவர்களை, உதவி பேராசிரியர்களாக நிய த்து, பணிவரன்முறை செய்வதற்கான உத்தரவை, 020 மார்ச் 21ல் உயர் கல் வித்துறை பிறப்பித்தது.

அதன்படி, 1,146 கவு வ விரிவுரையாளர்களை வரன்முறை செய்வது என வும், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்ப டையில் நியமிப்பது என் ம் முடிவெடுக்கப்பட் து. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.

இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தல் அறி விப்பு வெளியானதால், நேர்முகத் தேர்வு நடக்க வில்லை. தேர்வு நடவடிக்

கையும் கைவிடப்பட்டது ஆட்சி மாறியதும், 2022 நவம்பரில் புதிய உத்த ரவை அரசு பிறப்பித்தது. 2020ல்

உத்தரவில், பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 4,000 உதவி பேராசிரியர்களை தேர்ந் தெடுக்கவும், ஏற்கனவே பணியாற்றும் கவுரவ விரி வுரையாளர்கள் எழுத்துத் தேர்வு எழுதவும் அனும் திக்கப்பட்டது. புதிய

உத்தரவை எதிர்த்து, கவுரவ விரிவு ரையாளர்கள்,சங்க செயலாளர் அருணகிரி உயர் நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்ம னுக்களை, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித் தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங் கரன், வக்கீல் மார்டின் ஜெயகுமார் ஆஜராகி, “புதிய உத்தரவு பிறப்பிப்பதற்கு, ஆட்சி மாற்றம் தான் கார ணம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத்தேர்வு வரும் கட்டத்தில், தேர்தல் அறிவிப்பால் தேர்வு நடவ டிக்கை நிறுத்தப்பட்டது, “

என்றார். மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:

கவுரவ விரிவுரையாள களாக நியமிக்கப்பட்டு 5 முதல் 20 ஆண்டுகள் வரை, மனுதாரர்கள் பண யாற்றி வருகின்றனர். அ களைப் பொறுத்தவை சான்றிதழ் சரிபார்ப்பு ப முடிந்து, நேர்முகத் தேர் கட்டத்துக்கு வந்துள்ளன தேர்தல் அறிவிப்பா தேர்வு நடவடிக்கை நிறு தப்பட்டுள்ளது. தேர்வு ந வடிக்கை துவங்கிய பி தேர்வு விதிகளில் மாற்ற செய்ய முடியாது.

எனவே, 2020 மார் 21ல் பிறப்பித்த உத்தரவி படி, 1,146 உதவிப் பேரா ரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வ நடவடிக்கையை தொட வேண்டும். துவங்கப்பட்ட ஏற்கனவே தேர்உ நடவடிக்கையின் அடிப்ட டையில், 12 வாரங்களில் முடிக்க வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர் களில் இருந்து, உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 1,146 பணி யிடங்களை, புதிய அரசா ணையில் சேர்க்க முடி யாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...