SEKAR REPORTER Blog
நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, கொலையை பார்த்த சாட்சியின் வயது 80 என்பதில் விசாரணையை விரைவு படுத்தவேண்டும் என்று மனுதாரர் கூறுவது நியாயமானது என்பதால், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான ஆடிட்டர் ரமேஷ், கடந்த 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிலால் மாலிக்,...