SEKAR REPORTER Blog
Sm subramaniyam judge order மைனர் குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மைனர் குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருச்சியில்...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில், 2009ம் ஆண்டு சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பயணியர், முகவர்களிடம் இருந்து,...