SEKAR REPORTER Blog
Smsj உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யும் மக்களின் அடிப்படை உரிமைகளை தேவையில்லாமல் பறிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யும் மக்களின் அடிப்படை உரிமைகளை தேவையில்லாமல் பறிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஒப்பந்தம் மற்றும் டெண்டர் தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு வெளியிட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு...
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் ஆஜராகி வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு கோரிக்கையை ஏற்று வரும் வரை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய...
sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1607934274015203328?t=IDXW3YNYhSrq9a8HxRaq6A&s=08 [12/28, 08:30] sekarreporter1: *GLIMPSE OF A LATEST VERDICT* *Principal Additional Director General DGGI Chennai Zonal Unit And Another Vs Mutharamman & Co. And Another* *Writ Appeal No.3048 of 2021 and* *C.M.P.No.20990 of 2021* *HON’BLE MR. JUSTICES Mr.R.MAHADEVAN AND MOHAMMED SHAFFIQ* was pleased to modify the order passed by the Hon’ble Single Judge in respect of directions issued to the Department to the effect that the Department was at liberty to issue Show Cause Notice to the
[12/28, 08:29] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1607934274015203328?t=IDXW3YNYhSrq9a8HxRaq6A&s=08 [12/28, 08:30] sekarreporter1: *GLIMPSE OF A LATEST VERDICT* *Principal Additional Director General DGGI Chennai Zonal Unit And Another Vs Mutharamman & Co. And Another* *Writ Appeal No.3048 of 2021 and*...
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது. இந்நிலையில் எதிர்வரும் பொங்கல்...
Full orderநீதிபதி சதீஷ்குமார், தனியார் நிறுவனத்துக்கு நிலத்தை ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றாததால், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவரின் அதிகாரங்களை பறித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது எனக் கூறி, அந்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
தனியார் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றாத பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவரின் அதிகாரத்தை பறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு கிராம பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி, துணைத் தலைவர் வனஜா ஆகியோர்...