SEKAR REPORTER Blog
வட்டியுடன் வருமான வரி செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்த வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட்டியுடன் வருமான வரி செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்த வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், 2017-18ம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்த போதும், குறித்த காலத்துக்குள் வருமான வரியை...
வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டி விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டி விதிமுறைகளையும் வகுத்துள்ளது. புகார் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் தன்னையோ, தனது குடும்பத்தினரையோ துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி சென்னை சோழவரத்தைச்...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Rmdj bench
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன்...
மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களின் மீது சட்டப்படி 90 நாட்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பாக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Aag j Ravinthiren
[5/4, 17:51] Sekarreporter: தமிழக அரசு சார்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் [5/4, 17:51] Sekarreporter: மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களின் மீது சட்டப்படி 90 நாட்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வருவாய்...
உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCHES) இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
👆👆👆 உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCHES) இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் அமர்வை (BENCH) தென் இந்தியாவில், சென்னையில்...